குரு வேதம்
Guru Vedham
Monday, June 22, 2015
மஹாத்மாக்களை நினை...
ராதேக்ருஷ்ணா….
மஹாத்மாக்கள் நம்மை விட்டுப் பிரிவதேயில்லை...
மஹாத்மாக்களை நாம் எந்த சமயத்தில் தியானித்தாலும் அனுக்ரஹம் செய்கிறார்கள்...
உயிருள்ளவரை மஹாத்மாக்களை நினை...
மஹான்களின் திருவடியே நமக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment