ராதேக்ருஷ்ணா…
நீ பக்தி செய்...
நீ விடாமல் நாமஜபம் செய்...
நீ க்ருஷ்ணனை நம்பு...
மற்றதை எல்லாம் க்ருஷ்ணன் கவனித்துக்கொள்வான்....
உன் பக்தியை வளர்ப்பது க்ருஷ்ணனின் வேலை...
உனக்கு தரிசனம் தருவது க்ருஷ்ணனின் கடமை...
உன் மனதை சரி செய்வது க்ருஷ்ணனின் பொறுப்பு…
No comments:
Post a Comment