Guru Vedham

Guru Vedham

Monday, June 22, 2015

தைரியமாய் இரு….


ராதேக்ருஷ்ணா....
உனக்கான வாழ்க்கை க்ருஷ்ணனால் தீர்மானிக்கப்பட்டது...
உனக்கான பொறுப்புகள் க்ருஷ்ணனால் தீர்மானிக்கப்பட்டது....
உனக்கான தேவைகள் க்ருஷ்ணனால் நடக்கும்...
நீ சுகமாய் நிம்மதியாய் தைரியமாய் இரு….

No comments:

Post a Comment