Guru Vedham

Guru Vedham

Saturday, December 13, 2014

திருவாளன்

ராதேக்ருஷ்ணா …

இன்று நம் பாரதியாரின் பிறந்தநாள்....
முறுக்கு மீசை கவிஞன்....
முண்டாசு கட்டிய புலவன்...
பாரதத்தாய் பெற்ற வீரன்...
கண்ணனையும் சேவகனாய் பார்த்த பக்தன்...
தீராத சுதந்திரதாகப் பிரியன்...
ஜாதியை எதிர்த்த பிராம்மணன்....
பெண் விடுதலையைப் பேசிய பெரியவன்...
தன் வீட்டை மறந்து நாட்டை நேசித்த நல்லவன்....

பாரதி....பாமரனையும் ரசிகனாக்கிய திருவாளன்

No comments:

Post a Comment