ராதேக்ருஷ்ணா …
க்ருஷ்ணனின் கண் பார்வை எப்போதும் உன் மீது....
க்ருஷ்ணனின் காதுகள் எப்போதும் உன் வார்த்தைக்காக....
க்ருஷ்ணனின் கைகள் எப்போதும் உனக்கு அருள் செய்ய....
க்ருஷ்ணனின் கால்கள் எப்போதும் உனக்காக ஓடி வர...
க்ருஷ்ணனின் மனது என்றும் உன்னிடம் அன்போடு...
க்ருஷ்ணனின் சிந்தனையில் என்றும் எப்போதும் நீ….
No comments:
Post a Comment