ராதேக்ருஷ்ணா …
கிளம்பத் தயாராயிரு...
பகவான் க்ருஷ்ணன் "இப்பொழுது உடனே வா வைகுந்தம் போகலாம்" என்று சொன்னால் உடனே கிளம்பத் தயாராயிரு....
உன் கடமைகளை சிரத்தையோடு செய்துகொண்டிரு...
ஆனால் வைகுந்தம் செல்ல எப்போதும் தயாராயிரு...
க்ருஷ்ணனைத் தவிர வேறு யார்மீதும் அபிமானம் வேண்டாம்...
வைகுந்தம் உனக்காக ரொம்ப நாளாகக் காத்திருக்கிறது....
வைகுந்தமே உன் வீடு….
No comments:
Post a Comment