ராதேக்ருஷ்ணா …
புண்டலீக வரதா..ஹரி விட்டலா...
விட்டலனைத் தொடுவாய் ...
நீ எந்த ஜாதியாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம் ...
நீ எந்தக் குலமாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம்...
நீ தொட்டால் அவன் சுகப்படுவான்....
வா...ஓடி வா...
உடனே வா...
பண்டரீபுரம் வா...
வா...பரப்ரும்மத்தைத் தொடலாம் வா...
பாண்டுரங்கனைத் தொடலாம் வா...
உனக்காகவே விட்டலன் இடுப்பில் கைவைத்து காத்துக்கொண்டு செங்கல்லின் மீது நிற்கிறான்…
No comments:
Post a Comment