ராதேக்ருஷ்ணா …
கண்ணன் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு நாளும் குறையப்போவதில்லை.
கண்ணன் உன் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணன் உனக்கு செய்யும் அருளும் ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணனோடு உன் பந்தமும் ஒரு நாளும் அழியப்போவதில்லை...
கண்ணனோ குறை ஒன்றும் இல்லாதவன்...
அதனால் உன் வாழ்வையும் குறையில்லாமல் நடத்துவான்…
No comments:
Post a Comment