ராதேக்ருஷ்ணா …
இப்போது உன் தலை மீது உனக்குப் பிடித்த மஹாத்மாவின் (ஸ்வாமி இராமானுஜர், ஆதிசங்கரர், ஸ்வாமி ராகவேந்திரர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு) கைகள் இருப்பதாக பாவித்துக்கொள்...
இப்பொழுது அழகாக நிதானமாய் நாமஜபம் செய்... பகவான் க்ருஷ்ணன் விசேஷ அனுக்ரஹம் செய்வான்...
வாயினால் நாமத்தைப் பாடி மனதினால் மஹாத்மாவை நினை….
No comments:
Post a Comment