ராதேக்ருஷ்ணா …
சில சந்தர்ப்பங்களில் நீ செய்யும் நல்ல விஷயங்களை எல்லாம் சிலர் தான் செய்தது போல் உலகத்திற்கு சொல்லி வீண் பெருமை அடைவார்கள்... கவலைப்படாதே....
க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...
காலத்தே அவன், உன் உழைப்பை, நீ செய்த நல்லதை உலகிற்கு நிச்சயம் தெரிவிப்பான்....இது அவன் மீது சத்தியம்…
No comments:
Post a Comment