ராதேக்ருஷ்ணா …
உன்னுடைய பேச்சு அல்லது செயல்கள் முட்டாள்தனமானது என்று பலரும் கிண்டல் செய்தாலும், நீ பேசாமல், செய்யாமல் இருக்காதே...யாரும் உலகில் பிறவி மேதாவிகள் இல்லை...க்ருஷ்ணன் உனக்கும் யோசிக்கும் திறனை தந்திருக்கிறான்....
கற்றுக்கொள்... உன்னால் முடியும் நம்பு...
உன் விடாமுயற்சியும், க்ருஷ்ண க்ருபையும் நிச்சயமாக உன்னை மாற்றித்தரும்….
No comments:
Post a Comment