ராதேக்ருஷ்ணா ….
உலகில் பிரசித்தமான பக்தர்கள் மட்டுமே உயர்ந்த பக்தர் என்று எண்ணிவிடாதே... யார் உயர்ந்த பக்தர் என்பதை கண்ணன் தான் முடிவுசெய்யவேண்டும்... உன் பக்தி மற்றவரை விட சிறந்ததா என்று யாரோடும் ஒப்பிட்டு பெருமைப்படாதே...க்ருஷ்ணன் உன்னை அனுபவிப்பதே உயர்ந்த பக்தி….
No comments:
Post a Comment