ராதேக்ருஷ்ணா....
நீ திரும்பத் திரும்ப உன்னால் முடியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தால், நிச்சயம் அப்படியே நடந்துவிடும். உன்னால் முடியாதென்றால், உன்னுள்ளே இருக்கும் உன் கண்ணனிடம் சரணாகதி அடை. அவன் உனக்கு எல்லாவற்றையும் அழகாக தெளிவாகச் சொல்லித்தருவான்….
No comments:
Post a Comment