Guru Vedham

Guru Vedham

Tuesday, April 28, 2015

தயாராக்கிக்கொள்....


ராதேக்ருஷ்ணா...

எல்லோரும் உன்னோடு ஒத்துப்போக எதிர்பார்க்காதே. எல்லோரிடமும் பார்த்துப் பழக நீ உன்னை தயாராக்கிக்கொள்....
கண்ணன் உனக்கு சிந்திக்கும் திறனை அழகாகக் கொடுத்திருக்கிறான். அதை உன் வாழ்க்கைக்கு ஒழுங்காக உபயோகப்படுத்துவது உன் வேலை…


No comments:

Post a Comment