Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

க்ருஷ்ணனிடம் சரணடை…


ராதேக்ருஷ்ணா...
உன்னை நீயே வெல்வாய்...
உன்னை நீ வென்றால், உன் வாழ்க்கை உயரும்...
உன்னை நீ வென்றால், உலகே உனக்கு வசப்படும்...
உன்னை நீ வென்றால், எதையும் சமாளிக்கலாம்...
உன்னை நீ வெல்ல, நீ உடனே க்ருஷ்ணனிடம் சரணடை…


No comments:

Post a Comment