Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

புலம்பாதே



ராதேக்ருஷ்ணா...
மனிதர்கள் சுயநலமானவரே... நீ தான் உன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்... சும்மா புலம்பாதே. கண்ணன் உன்னுள் இருந்து சொல்வதை உள்ளபடி சிரத்தையோடு கேள்... அப்போது உன்னை, நீ சுயநலத்தில் பொய்யாய் பழகுபவரிடமிருந்து காத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment