உன்னால் க்ருஷ்ணனை அனுபவிக்க முடியாதென்றால், சத்தியமாக க்ருஷ்ணனைப் பற்றிய அறிவே உனக்கு வராமலிருந்திருக்கும்... உன்னால் அவனை உணரவும், பார்க்கவும், அனுபவிக்கவும் முடியுமென்பதால் தான், அவனே உன்னிடம் நாமஜபமாக, சித்திரமாக, பாகவதமாக, கோவிலில் சிலையாக, குருவாக தன்னைக் காட்டிக்கொடுக்கிறான்…
No comments:
Post a Comment