Guru Vedham

Guru Vedham

Tuesday, April 28, 2015

உன் கைங்கர்யம்…


ராதேக்ருஷ்ணா...
உன் உடல் கண்ணனின் சொத்து....அதை ஜாக்கிரதையாக பாதுகாப்பது உன் பொறுப்பு....
உன் மனம் க்ருஷ்ணனின் அரண்மனை... அதை அழகாக வைத்திருப்பது உன் கடமை...
உன் வாழ்க்கை க்ருஷ்ணனின் இஷ்டம்...அதை நல்லபடி வாழ்வதே உன் கைங்கர்யம்…


No comments:

Post a Comment