Guru Vedham

Guru Vedham

Tuesday, April 28, 2015

கண்ணனை கண்டுபிடி….


ராதேக்ருஷ்ணா....
உனது மனதிலே தான் உன் க்ருஷ்ணன் ஒளிந்துகொண்டிருக்கிறான்.
நாமஜபம் என்னும் எண்ணையில், சிரத்தை என்னும் திரியிட்டு, குரு என்னும் விளக்கைக் கொண்டு உன் கண்ணனை கண்டுபிடி….


No comments:

Post a Comment