Guru Vedham

Guru Vedham

Wednesday, April 29, 2015

திருப்தியாக வாழக்கூடாதா??


ராதேக்ருஷ்ணா...

அதிருப்திக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். திருப்தியாய் வாழ கோடி காரணங்கள் உண்டு. க்ருஷ்ணன் உனது திருப்திக்காக எத்தனை காரியங்கள் செய்கிறான் தெரியுமா ? அவனுடைய அந்தக் கருணைக்காகவாவது நீ திருப்தியாக வாழக்கூடாதா??


No comments:

Post a Comment