ராதேக்ருஷ்ணா…
உன்னை எல்லோரும் வெளியிலிருந்து பார்க்கிறார்கள்....ஆனால் உன் க்ருஷ்ணனோ உன்னை உன்னுள் இருந்து பார்க்கிறான்.... எல்லோரும் உன் நடவடிக்கைகளைப் பார்க்கின்றார்....
உன் க்ருஷ்ணனோ உன் நடவடிக்கைகளின் உண்மையான காரணத்தைப் பார்க்கிறான்....
அதனால் உன் க்ருஷ்ணனே உன்னை உள்ளபடி அறிவான்…
No comments:
Post a Comment