Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

தொலைத்துவிடாதே…


ராதேக்ருஷ்ணா 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்காதே.... உன் குடும்பமாகவே இருந்தாலும், ஒரு எல்லையைத் தாண்டாத வரை உனக்கு மரியாதை உண்டு... உனக்கு க்ருஷ்ணனோடு வாழவே நேரம் இருக்கிறது... எதை எதையோ மனதில் ஏற்றிக்கொண்டு க்ருஷ்ணானுபவத்தைத் தொலைத்துவிடாதே….



No comments:

Post a Comment