குரு வேதம்
Guru Vedham
Sunday, March 22, 2015
தொலைத்துவிடாதே…
ராதேக்ருஷ்ணா
…
எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்காதே.... உன் குடும்பமாகவே இருந்தாலும், ஒரு எல்லையைத் தாண்டாத வரை உனக்கு மரியாதை உண்டு... உனக்கு க்ருஷ்ணனோடு வாழவே நேரம் இருக்கிறது... எதை எதையோ மனதில் ஏற்றிக்கொண்டு க்ருஷ்ணானுபவத்தைத் தொலைத்துவிடாதே….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment