ராதேக்ருஷ்ணா …
நீ தெளிவாக இருந்தால் யாரும் உன்னை குழப்பமுடியாது... நீ குழம்புவது உன் தவறு... அடுத்தவர் மேல் ஏன் ஏமாற்று பட்டம் சுமத்துகிறாய்… நாமஜபம் செய்து உன்னை தெளிவாக வைத்துக்கொள்வது உன் கடமை... நீ ஏமாறாமல் இருக்க க்ருஷ்ணன் உனக்கு உதவி செய்வான்....
No comments:
Post a Comment