ராதேக்ருஷ்ணா …
எதையும் அவசரமாய் தீர்மானிக்காதே....
நிதானம் பிரதானம்…. மனிதர்கள் அபிமானிகள்...
எல்லோரின் செயலையும் கவனி.... ஆனால் அது எதுவும் உன் மனதை பாதிக்காமல் பார்த்துக்கொள்... எல்லோரும் பைத்தியமே... ஆத்திரத்தில் அவசரத்தில் பயத்தில் ஆர்வக்கோளாரில் எதையாவது செய்து பின் புலம்புவார்கள்.... நீ க்ருஷ்ணனின் குழந்தையாய் அவன் அரவணைப்பில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்….
No comments:
Post a Comment