Guru Vedham

Guru Vedham

Sunday, March 22, 2015

நிரந்தரமானவன்...


ராதேக்ருஷ்ணா 

எதுவும் நிலையில்லை...
அதனால் உன் துக்கங்களும் நிலையில்லை...
எதுவும் நிரந்தரமில்லை...
அதனால் உன் பிரச்சனைகளும் நிரந்தரமில்லை...
எதுவும் ஸ்திரமில்லை...
அதனால் உன் தோல்விகளும் ஸ்திரமில்லை...
க்ருஷ்ணனே நிரந்தரமானவன்...அதனால் உன் ஆனந்தமும் நிம்மதியும் பக்தியும் என்றும் நிரந்தரமானது…


No comments:

Post a Comment