Guru Vedham

Guru Vedham

Saturday, March 21, 2015

க்ருஷ்ணனின் இஷ்டப்படி

ராதேக்ருஷ்ணா 

க்ருஷ்ணன் உனக்கென விசேஷமாக திட்டமிடுகிறான்... நீ ஏன் அதை விட்டு மற்றவரைப் போல் உன் வாழ்க்கை அமையப் போராடுகிறாய் ??? உன் வாழ்க்கை உன் க்ருஷ்ணனின் இஷ்டப்படி இருக்கட்டும்... அப்போதுதான் உன் வாழ்க்கையின் மஹிமை உனக்குப்புரியும்....



No comments:

Post a Comment