ராதேக்ருஷ்ணா…
உன் கடந்த காலம் உன் முதுகுக்கு பின்னால் ஒளிந்து இருக்கிறது... அதை ஏன் கஷ்டப்பட்டு திரும்பிப்பார்க்கிறாய்....
உன் கடந்த காலம் சொல்லித்தந்ததை மட்டும் கேள்....
நிகழ்காலத்தில் உன் க்ருஷ்ணன் உன்னோடு இருப்பதை உணர்ந்து உற்சாகமாய் வாழ்....
எதிர்காலத்தை உனக்காக உன் க்ருஷ்ணன் தீர்மானிக்கட்டும்…
No comments:
Post a Comment