ராதேக்ருஷ்ணா...
நீ யாரோ... நான் யாரோ...
என் பேர் நீ அறியாய் ...
உன் பேர் நான் அறியேன் ...
நீ எங்கோ இருக்கிறாய்...
நான் எங்கோ இருக்கிறேன்...
ஆனால் ஒரு தொடர்பு உனக்கும் எனக்கும் உண்டு...
அது க்ருஷ்ணன் ...
அதனால் நீயும் நானும் சொந்தமே ...
உலகில் நாம் அனைவரும் ஒரு குடும்பமே...
வாசுதேவ குடும்பமே...
என்றும் இது சத்தியம்…
ராதேக்ருஷ்ணா...
No comments:
Post a Comment