Guru Vedham

Guru Vedham

Tuesday, May 27, 2014

ராதே..ராதே..

ராதேக்ருஷ்ணா...

ஜோராய் சொல்லு..
ராதே.. ராதே..
அழகாய் சொல்லு..
ராதே.. ராதே..
அன்பாய் சொல்லு..
ராதே.. ராதே..
ஆசையாய் சொல்லு..
ராதே.. ராதே..
இங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
அங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
எங்கேயும் சொல்லு..
ராதே.. ராதே..
இப்பவும் சொல்லு..
ராதே.. ராதே..
எப்பவும் சொல்லு..
ராதே.. ராதே..
பாடிண்டு சொல்லு..
ராதே.. ராதே..
ஆடிண்டு சொல்லு..
ராதே.. ராதே..

ராதே..ராதே..
கண்ணன் வறான் ....
ராதே..ராதே..
அன்பைத் தறான்....

ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..
ராதே..ராதே..ராதே..ராதே..

ராதேக்ருஷ்ணா...
 

No comments:

Post a Comment