Guru Vedham

Guru Vedham

Sunday, May 25, 2014

ஆனந்தமாய் இரு..


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும் ...
க்ருஷ்ணனுக்கு உன் மேல் அக்கறை அதிகம்...
க்ருஷ்ணன் உன் சந்தோஷத்தை ரசிக்கிறான்...
க்ருஷ்ணன் உன் வெற்றியை கொண்டாடுகிறான்...
க்ருஷ்ணன் உன் தோல்வியில் உன்னைத் தாங்குகிறான்...
க்ருஷ்ணன் உன்னுள்ளே உன் கூடவே இருக்கிறான்...
அதனால் ஆனந்தமாய் இரு..

ராதேக்ருஷ்ணா ..

No comments:

Post a Comment