ராதேக்ருஷ்ணா ...
உன் பயத்தை வெல்வாய்...
உன் கோபத்தை வெல்வாய்...
உன் குழப்பத்தை வெல்வாய்...
உன் சந்தேகத்தை வெல்வாய்.
உன் பொறாமையை வெல்வாய்...
உன் அவசரத்தை வெல்வாய்..
உன் காமத்தை வெல்வாய்...
உன்னை நீ வெல்வாய் ...
க்ருஷ்ணனின் கருணையினால் நிச்சயம் உன்னால் உன்னை வெல்லமுடியும்...
உன்னை வென்று பார்...
உலகமும் உனக்கு வசப்படும்…
No comments:
Post a Comment