Guru Vedham

Guru Vedham

Sunday, May 11, 2014

பொறுமையாக இரு...

ராதேக்ருஷ்ணா ...

பக்தி செய்வது நம் கடமை .
அருள் செய்வது க்ருஷ்ணனின் கடமை .

உன் கடமையை நீ ஒழுங்காக செய்.
அவன் கடமையை அவன் நிறைவாக செய்வான்.

பொறுமையாக இரு.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் .

ராதேக்ருஷ்ணா ...

No comments:

Post a Comment