Guru Vedham

Guru Vedham

Saturday, May 31, 2014

நம்பிக்கையோடு இரு…


ராதேக்ருஷ்ணா ...

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுண்டு ...
மனைவியால் கைவிடப்பட்ட
ஆண்களுண்டு ...
பெற்றோரால் கைவிடப்பட்ட
குழந்தைகளுண்டு ...
குழந்தைகளால் கைவிடப்பட்ட
பெற்றோருண்டு ...
நண்பர்களால் கைவிடப்பட்ட
மனிதருண்டு ...
சகோதர/சகோதரிகளால் கைவிடப்பட்ட
சகோதர/சகோதரிகளுண்டு ...
குடும்பத்தாரால் கைவிடப்பட்ட
சொந்தபந்தங்களுண்டு...
இதுபோல் பல உண்டு...

ஆனால் ...
க்ருஷ்ணனால் கைவிடப்பட்டவர்
என்று எங்கும் யாருமில்லை...
அதனால் நம்பிக்கையோடு இரு…


ராதேக்ருஷ்ணா …

No comments:

Post a Comment