ராதேக்ருஷ்ணா…
முதலும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
முடிவும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணன்...
உன்னை அறிந்தவன் க்ருஷ்ணன்...
உலகை அறிந்தவன் க்ருஷ்ணன்...
வாழ்வை அறிந்தவன் க்ருஷ்ணன்...
எல்லாம் அறிந்த க்ருஷ்ணனே
நமக்கு கதி...
அவனிடம் சரணாகதி செய்...
எல்லாம் அவன் செயல்...
எல்லாம் அவன் பார்த்துப்பான்...
க்ருஷ்ணனே நம் பாதுகாவலன்...
க்ருஷ்ணனே நம் சேவகன்...
உன்னோடு க்ருஷ்ணனிருக்க நிம்மதி மட்டுமே என்றும் நிரந்தரம்…
ராதேக்ருஷ்ணா…
No comments:
Post a Comment