Guru Vedham

Guru Vedham

Saturday, April 22, 2017

அறுவடை செய் !

க்ருஷ்ணனின் தபால்* 📬
மனமென்னும் வயலை,
குரு என்னும் ஏர்கலப்பையால் நன்றாய் உழு !
க்ருஷ்ண நாமம் என்னும் நீரைப் பாய்ச்சு !
நம்பிக்கை என்னும் விதையை நடு !
பக்தி என்னும் பயிர் தானாய்
செழித்து வளரும் !
கண்ணன் என்னும் ஆனந்தத்தை நன்றாய் அறுவடை செய் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

No comments:

Post a Comment