க்ருஷ்ணனின் தபால் 📬
நடந்தது கண்ணனுக்குத் தெரியும் !
அப்புறம் என்ன கவலை !?
உனக்குக் கெடுதலை கண்ணன் செய்வானோ ?!?
நீ நடந்ததில் இருக்கும் நன்மையை மட்டும் பார் !!!
உன் பார்வையை மாற்று !!
கண்ணனின் அடுத்த லீலைக்கு தயாராகு !!!
ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒன்றோடு
தொடர்புடையது !!!
கண்ணன் என்னும் கள்ளன் உனக்கு நன்மையே
செய்தான் ; செய்கிறான் ; செய்வான் !
No comments:
Post a Comment