க்ருஷ்ணனின் தபால் 📬
மனதின் அழுக்கை நீ யாருக்கும் தெரியாமல் மறைக்கலாம் !!!
ஆனால் உனக்குத் தெரியுமே !!
உனக்கு நீ உண்மையாய் இரு !
நாம ஜபத்தினால் மனதை சுத்தம் செய் !
அழுக்கை மற்றவரிடம் காட்டவேண்டாம் !
ஆனால் சுத்தம் செய்து விடு !
கண்ணன் என்னும் வண்ணானுக்கு நாமம் என்னும் கூலி தா !
அவன் உன் மனதை சீராக்குவான் !
No comments:
Post a Comment