Guru Vedham

Guru Vedham

Monday, April 10, 2017

கண்ணனையே நினை !


க்ருஷ்ணனின் தபால் 📬

உன்னை நினைத்து ஒருவன் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறான் !
நீ என்னவென்றால் யார் யாரையோ நினைத்துக் கொண்டு, புலம்பிக்கொண்டே இருக்கிறாய் !!!
உன்னையே நினைக்கும் கண்ணனையே நினை !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment