Guru Vedham

Guru Vedham

Monday, April 17, 2017

என்றும் பொது...



க்ருஷ்ணனின் தபால் 📬
மனிதர்கள் பலவிதம் !
உணர்வுகள் பலவிதம் !
தேவைகள் பலவிதம் !
வாழ்க்கை பலவிதம் !
கலாசாரங்கள் பலவிதம் !
ஆனால் ஒன்றே ஒன்று எல்லோருக்கும் என்றுமே பொதுவே !
அது அந்தர்யாமியான கண்ணனே !

குருஜீ கோபாலவல்லிதாசர்







No comments:

Post a Comment