குரு வேதம்
Guru Vedham
Monday, April 17, 2017
என்றும் பொது...
க்ருஷ்ணனின் தபால்
📬
மனிதர்கள் பலவிதம் !
உணர்வுகள் பலவிதம் !
தேவைகள் பலவிதம் !
வாழ்க்கை பலவிதம் !
கலாசாரங்கள் பலவிதம் !
ஆனால் ஒன்றே ஒன்று எல்லோருக்கும் என்றுமே பொதுவே !
அது அந்தர்யாமியான கண்ணனே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment