க்ருஷ்ணனின் தபால் 📬
வாழ்க்கையை பாரமாய் நினைக்காதே !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு !
வாய்ப்பை முழுதும் உபயோகித்து கொள் !
வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாய்ப்புகள் உண்டு !
இழந்ததை நினைத்து புலம்பாதே !
இழந்ததால் புரிந்ததை மட்டும் நினை !
கண்ணனை நீ இழக்கவில்லை !
இழக்கவும் முடியாது !
இது போதாதா, தெம்பாய் வாழ ?!?
No comments:
Post a Comment