குரு வேதம்
Guru Vedham
Monday, April 10, 2017
மனம் போல் வாழ்வு !!!
க்ருஷ்ணனின் தபால்
📬
மனதின் மிகப்பெரிய சக்தி நினைவுகள் !
உன் நினைவில் யார் யார் ?!?
அதைப் பொறுத்தே உன் வாழ்வு !!!
கண்ணனை நினைத்திருந்தால், நீ மீரா !
கண்ணன் நினைவில் வாழ்ந்தால் நீ உத்தவன் !
மனம் போல் வாழ்வு !!!
புரிந்ததா ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment