Guru Vedham

Guru Vedham

Monday, May 16, 2016

கண்ணனுக்காக வாழ் !!!

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

மற்றவர் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் !!!
மற்றவர் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும் !!!

மற்றவருக்காக க்ருஷ்ணன்
உன்னைப் படைக்கவில்லை !!!

உனக்காகவும், அவனுக்காகவும்
உன்னைப் படைத்தான் !!!


நீ உனக்காக வாழ் !
உன் கண்ணனுக்காக வாழ் !!!


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment