க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன் பலம் கண்ணன் அறிவான்...
உன் பலவீனம் கண்ணன் அறிவான்...
அவனிடம் உன்னைத் தா...
உன் பலவீனங்கள் பலமாகும்...
உன் பலம் திடமாகும்...
உன்னை கவனித்து உன் வாழ்வை கண்ணன் நடத்துகிறான்…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment