Guru Vedham

Guru Vedham

Thursday, May 5, 2016

யோசித்து பார் !!

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
நீ க்ருஷ்ணனிடத்தில் நன்றியோடு இருக்கிறாயா ?!?
எத்தனை தடவை நீ க்ருஷ்ணனை நீ வாயார திட்டியிருக்கிறாய் ?!?!
எத்தனை விஷயங்களில் நீ க்ருஷ்ணனை பூரணமாய் நம்பினாய் ?!?!
எத்தனை முறை நீ க்ருஷ்ணனை அவமானப்படுத்தினாய் ?!?!
யோசித்து பார் ?!?!
இத்தனை செய்த பிறகும் அவன் உன் மேல் வைத்த அன்பு குறைந்ததேயில்லை !!!
ஆனாலும் நீ ஒன்றும் அவனை புரிந்துகொள்ளவே இல்லை...
ஆனாலும் கண்ணனோ கருணா சாகரன்...
என்று உனக்குப் புரியும் ?!?!?

கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment