Guru Vedham

Guru Vedham

Monday, May 16, 2016

கூடியிருந்து அனுபவி...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...

யாரும் உனக்கு எதிரியல்ல...
காலமும் சூழ்நிலையும் அவசரமும் தான் பல சந்தர்ப்பங்களில் மற்றவரோடு நமக்கு பிரச்சனைகள் உண்டாகிறது...
க்ருஷ்ணா என்று ஜபி...

இந்த உடலில் இருக்கும் வரை கூடியிருந்து பக்தியோடு வாழ்வை அனுபவி...

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment