க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன் நினைவுகள் தவறாக இருந்தாலும், மற்றவர்களால் உனக்குக் கஷ்டம் வரும்...
உன் நினைவு கண்ணனைப் பற்றியே இருந்தால், நிச்சயமாக உன்னை யாராலும் கஷ்டப்படுத்தவே முடியாது.
க்ருஷ்ண நாமத்தை விடாமல் ஜபி...
கண்ணன் உன் மனதில் நிறைந்திருக்கட்டும் !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment