Guru Vedham

Guru Vedham

Saturday, May 7, 2016

நிம்மதி உன் கையில்…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன்னால் கெட்டதை மறக்க முடியும் !!!
கெட்ட விஷயங்களை, மற்றவர் உனக்கு செய்த கெடுதல்களை மற....
நீ தான் மறக்கவேண்டும்...
மறந்தால் உனக்கு நல்லது...

க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகள் பலகோடி... அதை நினை...
நிம்மதி உன் கையில்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment