க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன் அருமை உனக்குப் புரியவில்லை...
உலகின் எந்தப் பொருளும் உன்னை விட பெரியதல்ல...
வீடு, நிலம், பணம், தங்க நகைகள், வாகனங்கள், சொத்து எதுவுமே உன்னை விட பெரியதல்ல...
நீ உபயோகிக்க மட்டுமே அவை. இவைகளுக்கு நீ அடிமை அல்ல...
க்ருஷ்ண நாமத்தை ஜபி...
உன்னை உணர்ந்துகொள்….
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment