Guru Vedham

Guru Vedham

Sunday, July 27, 2014

திருப்தியாய் இரு…


ராதேக்ருஷ்ணா ...
நீ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் உனக்கு அஹம்பாவம் அதிகமாகிவிடும். அதனால் நீதான் கஷ்டப்படுவாய். 
ஆகவே நீ நினைப்பது எல்லாம் நடக்காதிருப்பதே உனக்கு நல்லது.
க்ருஷ்ணன் உனக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் செய்கிறான். 
அதனால் திருப்தியாய் இரு

ராதேக்ருஷ்ணா 

1 comment: