ராதேக்ருஷ்ணா ...
நீ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் உனக்கு அஹம்பாவம் அதிகமாகிவிடும். அதனால் நீதான் கஷ்டப்படுவாய்.
ஆகவே நீ நினைப்பது எல்லாம் நடக்காதிருப்பதே உனக்கு நல்லது.
க்ருஷ்ணன் உனக்கு எது நல்லதோ அதை மட்டும் தான் செய்கிறான்.
அதனால் திருப்தியாய் இரு…
ராதேக்ருஷ்ணா …
Radhekrishna guruji.
ReplyDelete