Guru Vedham

Guru Vedham

Sunday, July 13, 2014

அன்பே நிலையானது...



ராதேக்ருஷ்ணா ...
எந்த சமயத்திலும் ஜாக்கிரதையாகப் பேசு...
எத்தனை உரிமை இருந்தாலும்கூட யார் மனமும் நோகும்படியாகப் பேசாதே...
யார் மனதை எது காயப்படுத்தும் என்று யாரும் அறியார்...
நிலையில்லாத வாழ்வில் அன்பே நிலையானது...
க்ருஷ்ணன் எல்லோரையும் நேசிப்பது போலே நீயும் யாவரையும் நேசி..

ராதேக்ருஷ்ணா …

No comments:

Post a Comment